Back
Poem
June 21, 2020
கவிதை
SHARE

இன்னும் அந்த எண் உன்னிடம் தான் இருக்கிறதா? இல்லை மாற்றி விட்டாயா என்றெல்லாம் எனக்கு தெரியாது. நீ என்னை பிரிந்த நாளில் இருந்து இன்று வரை பதில் வராத அந்த எண்ணுக்கு தினமும் குறுஞ்செய்திகள்
அனுப்பிக் கொண்டு தான் இருக்கிறேன். நீ வாசிக்கிறாயா இல்லையா தெரியவில்லை. அதைப்பற்றி யோசிப்பதும் இல்லை. உள்ளுள்ளததை எல்லாம் உன்னிடத்தில் சொல்லும் போது, இருக்கிறதா, இல்லையா அல்லது தீர்க்குமோ
தீர்க்காதோ, ஆனாலும் கடவுளிடம் தன் சோகத்தை சொல்லுகிற பக்தனின் மகிழ்வெனக்கு.
❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...