Back
Poem
January 6, 2016
கவிதை
SHARE

எதற்காக
என்னோடு
பேச மறுக்கிறாய்
எதற்காக
மண்வாரி சபிக்கும்
காற்றைப் போல்
இத்தனை வெறுப்புகளை
என்மீது உமிழ்கிறாய்
எதற்காக
நானாக வம்பாக வந்து
பேசினாலும்
அதற்கும்
முற்றுபுள்ளி
வைத்து விடுகிறாய்.
ஆனாலும்
அந்த வார்த்தைகளிலும்
காதல் இருப்பதாகவே
உணர்கிறது
இந்த அனாதை இதயம்.!!
தயவு செய்து
தவிக்கவிடாமல்
உதடு திற
உள்ளதைச் சொல்
இல்லையென்றால்
நீயே
என் காதல் தீயே
உயிர் கொல்....!!!!
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...