Back

Poem

April 14, 2020

கவிதை

SHARE

கவிதை

அன்பைப் போதித்து விட்டு அன்பின் வழி இயங்காத எந்த ஒரு மதத்தினாலும் மனிதர்க்கு நன்மையில்லை. அப்படியான மதத்தையும் அந்த மதத்தின் போதனை நூல்களையும் கொட்டித் தீயிட்டு கொழுத்தி விட்டு அன்பையும்
கல்வியையும் பரப்புங்கள். ஒரு சமூக முன்னேற்றம் அல்லது மாற்றம் என்பது கல்வியாலும் பகுத்தறிவாலும் எல்லா உயிரையும் சமமாய் கருதும் அன்பாலும் மட்டுமே சாத்தியம் என்பதில் எள்ளளவும் மாற்றுக் கருத்து
இல்லை. நிறைய நிறைய வாசியுங்கள். எல்லோரையும் நேசியுங்கள். ஏன் எப்படி எதற்கென்று யோசியுங்கள். மாற்றம் தானே வரும். ❤️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...