Back

Poem

April 10, 2020

கவிதை

SHARE

கவிதை

ஏன் எல்லோரும் மற்ற மதத்தை பற்றி பேசி என்னை மடை மாற்று செய்யப் பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை. மடை மாற்று செய்கிறீர்களே ஒழிய ஒருவரால் கூட இந்து மதம் இவ்வாறு இல்லை என்று சொல்ல முடிய வில்லை.

தெரிந்தோ தெரியாமலோ இந்து வாக பிறந்து விட்டேன். எனவே, இந்து மத முட்டுகளையும் உருட்டுகளையும் அக்கிரமங்களையும் அம்பல படுத்தி அதனை திருத்த முற்படுவது வேண்டியது என் கடமையாக கருதுகிறேன்.

ஆகவே, இயங்கத் தொடங்குகி இருக்கிறேன்.

என்னை எதிர்க்க துணிகிறவர்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இந்து மதம் தீண்டாமையை கூடாது என்று சொல்கிறது. இந்துக்கள் தீண்டாமையை கடை பிடிப்பதில்லை என்று நிருபித்து விடுங்கள். போதும்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...