Back

Poem

April 4, 2020

கவிதை

SHARE

கவிதை

காலமும் வாழ்கைக்கையும்
கூக்குரலிட முடியாத படி
குரல் வலை நெறித்து
குமட்டிலடிக்கின்றன.

இரண்டு வழி தான் இருக்கிறது.

ஒன்று
பலங் கொண்ட மட்டும்
அவசரமாய் இயங்கி
என்னை விடு வித்துக் கொள்வது.

இல்லையேல்
ஓசை வராமல் கத்தி
துடித்து
செத்து மடிவது.

எதுவாயினும் சரி.
எதையாவது விரைந்து செய் மனமே.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...