Back
Poem
April 4, 2020
கவிதை
SHARE

காலமும் வாழ்கைக்கையும்
கூக்குரலிட முடியாத படி
குரல் வலை நெறித்து
குமட்டிலடிக்கின்றன.
இரண்டு வழி தான் இருக்கிறது.
ஒன்று
பலங் கொண்ட மட்டும்
அவசரமாய் இயங்கி
என்னை விடு வித்துக் கொள்வது.
இல்லையேல்
ஓசை வராமல் கத்தி
துடித்து
செத்து மடிவது.
எதுவாயினும் சரி.
எதையாவது விரைந்து செய் மனமே.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...