Back

Poem

July 15, 2019

கவிதை

SHARE

கவிதை

இவ்வளவு செய்து விட்ட பின்னும் மனதில் எவ்வித தப்புணர்ச்சியும் இல்லை. ஆமாம் மனது எங்கு இருக்கிறது. மாரிலா? இதயம் இரத்தத்தை உந்தி மட்டும் தானே தள்ளுகிறது. அதற்கும் மனதுக்கும் என்ன சம்பந்தம்? இந்த
பெண்கள் மனது மனது என்று மாரை தொட்டு காட்டுகிற போது என்னவோ போல் இருக்கிறது எனக்கு. அவர்கள் மனதை தொட்டுத் தடவி ஆறுதல் சொல்லத் தோன்றுகிறது.

#மனத்தேடல் எனும் சிறுகதையில் இருந்து.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...