Back

Poem

May 27, 2019

கவிதை

SHARE

கவிதை

முறையானது
முறையாற்றதென ஒன்றும் இல்லை.
அவனவனுக்கு தெரிந்த/பிடித்த முறையில்
அவனவனுக்கு பிடித்ததை தெரிந்ததை செய்கிறான்.

இங்கு நியாயப் புறம்பானதென ஒன்றும் இல்லை.

நியாய அநியாய மார்க்கமெல்லாம் அவரவர் மனோ மார்க்கத்தை பொறுத்தது.

❤️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...