Back

Poem

February 6, 2019

கவிதை

SHARE

கவிதை

நடக்காத முடியாத ஒரு விசயத்துக்காகத் தான் எல்லோரும் ஏங்கி கிடக்கோம்.

நான் அன்ப உறவுகள பணத்த சகலத்தையும் புறக்கணிச்சிட்டு எதையும் நிரந்தரமா தக்க வச்சிக்காம தன்ன கடந்து போனத தானும் கடந்து போற கண்ணாடிய போல ஒரு நாடோடியா போல ஒரு பரதேசிய போல வாழனும் னு நெனைக்கறேன்.
ஏங்கறேன்.

நீங்க?

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...