Back

Poem

February 3, 2019

கவிதை

SHARE

கவிதை

பிறரின் அன்பின் இருப்பை உணர்ந்து அதற்கு பழகிக் கொள்வதென்பது குடிப்பழக்கத்தை விட மோசமானது.
அதன் இல்லாமை அல்லது போதாமை யின்
ரணம்
நெஞ்சில் நடுக்கம் உண்டு பண்ணும்.
மனதையே நாசம் பண்ணும்.
யாரோ போல அன்பு செய்கிறவர்களையும் எதுவோ போல அன்பையும் கடந்து வர பழகிக் கொள்ளுங்கள். வாழ்தல் சுகம்.

😑

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...