Back
Poem
July 5, 2018
கவிதை
SHARE

மனம் உடைந்து போயிருக்கிற சமயத்தில் பிரமாதமாக நம்பிக்கை போன்ற ஒன்றுமில்லாத மண்ணாங்கட்டிகளை பற்றி மணிக்கணக்கில் பேசி வெகு திறமையாக பிளேடு போடுவார்கள். அப்படி எல்லாம் ஒன்றுமே இல்லை.உண்மையிலே அவை
எல்லாம் மண்ணாங்கட்டிகள் தாம் என உணர்ந்து உயிரோடிருக்கிற கடமைக்கு வெற்றி தோல்வி போன்ற வழுக்கி விடுகிற வாழைப்பழத் தோல் சாமாச்சாரங்களை கண்டு கொள்ளாமல் பரமசிவனே பார்வதியேனு வாழ்ந்து தான் ஆக
வேண்டும்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...