Back

Poem

July 3, 2018

கவிதை

SHARE

கவிதை

கிளை யொத்தவள் நீ...
உன் பிடிப்பில் உயிர் ஜீவிக்கும் இலை நான்..

கிளையை விட்டு பிரிந்த பின்
இலைக்கேதடி வாழ்வு...

என்ன ஆனாலும்
என்னை பிரியாதே...

திரியும் தீயுமற்று தீபமேது?
ஆமாம்
என்னில் ஒளியூட்டும்
எல்லாமும் நீ...

நீயில்லா தனிமை
இறப்பிற்கு சமானம்.

தங்கமே
நிமிட பிரிவுகள் கூட
என்னை தவிடு பொடியாக்குகிறது.

தவறியும் என்னை பிரியவோ
பிரிய நினைக்கவோ செய்யாதே...
நான் தவறிவிடுவேன்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...