Back

Poem

May 13, 2018

கவிதை

SHARE

கவிதை

அவள் தொட்ட வேகத்தில் மொட்டும் பூ வாகும். அந்த இடது கரத்தில் இருக்கும் மொட்டு மலராமல் இருக்கிறதே..ஏன் என்று கேட்காதீர்கள். காரணம் கொஞ்சம் கவித்துவமானாதாயினும்
சொல்வதற்கில்லை. கண்டு ரசித்து கொள்ளுங்கள். முடிந்தால் காரணத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...