Back
Poem
April 19, 2018
கவிதை
SHARE

இந்த இயற்கையே கடவுள். இந்த பேரண்டத்தை படைத்த பெருமை இயற்கையையே சாரும்.கடவுளை உணர வேண்டுமானால் ஆசைகளை துறந்து விடுங்கள். கட+உள் =கடவுள். உள்ளத்தை கடந்தவனே கடவுள். உங்கள்
உள்ளத்தின் ஆசைகளை கடந்து வாருங்கள். ஏழைகளுக்கும் கையேந்தி நிற்பவர்க்கும் உள்ளதை கொடுத்து உதவுங்கள்.பிறகு நீங்களும் கடவுள் தான்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...