Back
Poem
January 3, 2018
கவிதை
SHARE

பூவரச மரத்தடியில் தொடங்கி
பூவரச மரத்தடியிலே முடிந்து விட்டது
எழுத்தாளனை புரட்டி போட்ட
அந்த கதை.
#மாதொருபாகன்.
#பெருமாள்_முருகன்
Rama Lingam அண்ணே உங்க பதிவால தான் எப்பவோ ஆரம்பிச்ச கதை இப்போ படிச்சேன்.
முதல் அத்தியாயத்தோடு நிறுத்தப்பட்டதை நீங்கள் தான் மீண்டும் தொடரும் படி நினைவூட்டினீர்கள்.
மிகுந்த மகிழ்ச்சிவும் நன்றிகளும் அண்ணா.
வாழ்க வளமுடன்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...