Back
Poem
April 24, 2016
கவிதை
SHARE

உனக்கும் எனக்குமான
உரையாடல்களை எடுத்துப்பார்த்து
அடிக்கடி ஆனந்தபடுகிறேன்.
எனக்காக ஏதேனும்
எழுதியிருப்பாயா என்று
உன் முகநூல் பக்கத்தை
முழுதும் ஆராய்கின்றேன்.
உன் பதிவுகளை பார்த்தால்
குளத்து நீரில்
குளிர்த்தவனை போல்
நெஞ்சம் குளிர்ந்து போகிறேன்.
உன்னோடு
ஏதேதோ பேச
எண்ணுகிறேன்
ஆனால் நீ பேசுகிற பொழுது
நிலை மறந்து போகிறேன்.
நீ இணையத்தில் இல்லாவிட்டாலும்
உன்னிடமிருந்து
எப்போது குறுந்தகவல் வருமென்று
ஏக்கத்தோடு காத்திருந்தில்
ஏனோ ஏக்கசக்கமாய் சந்தோஷம்படுகிறேன்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...