Back
Article
December 11, 2022
கட்டுரை
SHARE

"என்னெ மாரியே ஒரு பொம்பள பொலம்புனா 'கற்புக்கரசி, கண்ணகி, உத்தமி, பத்தினி'ன்னு பட்டம் கொடுப்பாங்க. ஆம் பள பொலம்புனா 'பொட்டப் பய'ம்பாங்க.
'பொழக்க தெரியா தவன்'னு சொல்லுவாங்க. கண்ணீருல பொம்பள கண்ணீரு, ஆம்பள கண்ணீருன்னு இருக்கா? வலியில பொம்பள வலி, ஆம்பள வலின்னு இருக்கா? ஆனா, ஒலகம் அப்படித்தான்
சொல்லுது. தனக்கு வந்தா சோகம். கவல. துயரம். அதே மத்தவங்களுக்கு வந்தா வெறும் சும்மா. காத்துப்போல," , -எங்கதெ -இமையம்
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...