Back

Article

July 28, 2022

கட்டுரை

SHARE

கட்டுரை

சம்மட்டி அடிகளாக
வலிகள் பட்டு
வாளாய் கூர்மையுற்ற
வார்த்தைகளோடு
ஆளற்ற பேரறையில்
காற்று புரட்டிக் கொண்டிருக்கும்
புத்தகத்தின் மையத்தில் வைக்கப்பட
தற்கொலை கடிதமாய்
கிடக்கிறதென் கவிதைகள்

ஆமாம்,
துயரந்ததும்பும்
கோப்பை
யார் பருகத் துணிவர்? .

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...