Back
Article
July 26, 2022
கட்டுரை
SHARE

சக மனித துக்கத்திற்கு "அப்படி என்ன நடந்திடுச்சு னு இப்போ இவ்வளவு react பண்ற" என்று அவரின் துக்கத்தை குறை மதிப்பீடு செய்கிறார்கள் சிலர். நீங்கள் சொல்கிற அந்த "அப்படி" க்கு
பின் ஒளிந்திருக்கிற அளவு "முக்கியமான" அல்லது அவரால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவு எதுவோ நடந்து விட்டதால் அல்லது நடந்த ஒற்றை "அப்படி என்ன" நடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ
அப்படியான ஒன்றாக அவர் உணர்வதால் தான் அப்படி react செய்கிறார். புரிந்து கொள்ளுங்கள்.
எல்லாருடைய உணர்வுகளையும் ஒரே தராசில் வைத்து எடை போடாதீர்கள்.
அப்படி செய்வது மாபெரும் அநீதி.
,
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...