Article
July 19, 2022
கட்டுரை
SHARE

கேஸ் விலை உயர்வு! மின்சார விலை உயர்வு! பெட்ரோல் விலை உயர்வு! இதனைத் தொடர்ந்து மக்களின் அடிப்படை தேவையாக இருக்கிற உணவு, மருத்துவம், போக்குவரத்து எல்லா விலையும் உயர்வு!
இது போதாதென்று கல்வியிலும் கல்வித்துறையிலும் அவ்வளவு களேபரங்கள். எளிய மக்களின் வயிற்றில் அடிப்பதையே வாடிக்கையாக வைதிருக்கிறது மத்திய அரசும் மாநில அரசும். இதில்
மக்களாட்சி மக்களுக்கான ஆட்சி என்று உருட்டுவது மட்டும் இல்லாமல் திராவிட மாடல் என்று புதிதாக எதற்கு உருட்டு வேண்டும். எல்லா அரசும் திருட்டு அரசு தான். எல்லா அரசும் ஊழல்
அரசு தான். எல்லா அரசும் கார்ப்பரேட் கைக் கூலிகள் தான். எல்லா அரசும் பார்ப்பன சொம்பு தூக்கிகள் - அல்லது சாதியை வைத்து ஓட்டரசில் செய்யும் ஊதாரி அரசு தான்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...