Back
Article
September 15, 2021
கட்டுரை
SHARE

முளைத்த கணத்திலே
கிளை விரியத் தொங்குகிறது
என் கவலை.
வெட்டி போட்டாலும்
மண் புழு போல
மீண்டும் மீண்டும்
உயிர்த்து வளர்கிறது.
நான் சாகும் வரையில்
என் கவலைக்கும் சாவில்லை போல.
சரி எப்படியோ
நான் கண்டுகொள்ளாமலே
காடாய் வளருமென் தாடி போல
அதுவும் ஒரு பக்கமாய் இருந்து விட்டு போகட்டுமே.
,
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...