Back

Article

September 13, 2021

கட்டுரை

SHARE

கட்டுரை

ஏக்கம்💔💔

நான் பாட்டுக்கு முகநூல் வரேன்... ஏதோ பதிவு போடறேன்... கண்ணில பட்ட பதிவுகளுக்கு ரியாக்ட் செய்யறேன், போயிடறேன்...

ஆனால் இங்கே நிறைய பேர் குழுவா இருக்காங்க, நெருக்கமா இருக்காங்க, ஒருத்தருக்கு ஒருத்தர் டார்லிங், டியர், பேபினு கூப்பிட்டுக்கிட்டு ஜாலியா இருக்கிறாங்க...

அவங்களை எல்லாம் பார்க்கும்போது பொறாமையெல்லாம் இல்லை, சின்னதாக ஒரு ஏக்கம் மட்டும் வரும்... நமக்குனு அப்படி யாருமில்லையேனு...

அப்புறம் தான் ஞாபகமே வரும்..என்னை தேட கூட ஆள் இல்லைன்னு... 😓

Copy post from - Anusha

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...