Back

Article

September 12, 2021

கட்டுரை

SHARE

கட்டுரை

நானாக நானாகவே இருக்க முடியவில்லை என்று சொல்லி எங்களுக்கிடையே இருந்த காதலுறவை முறித்து போட்டு போனாள் அவள்.

நீ நீயாக இருக்க நீ போதுமே. நானும் இந்தக் காதலும் எதற்கு?
நீ நீயாக வும் நான் நானாகவும் இல்லாமல் இருந்தால் தான் சகி அது காதல்.

காதலின் சுபாவமே அது ஆட்கொள்ளும் யாரையும் தன்வயப்படுத்தி அன்பின் கூட்டில் அடைத்து விடும் சகி.

இதை எல்லாம் ஒரு காரணமாய் சொல்லாதே இனி.

,

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...