Back

Article

May 15, 2021

கட்டுரை

SHARE

கட்டுரை

சாதி இப்போது எங்கே இருக்கிறது என்றும் இப்போ லாம் யாரு அப்படி பண்றாங்க என்று கேட்கிறவர்களுக்கும். இது எப்போதோ நடந்தவை இல்லை. நேற்றைய தினம் நடந்தேறிய சாதிய வன்முறையின்
ஆதாரங்கள். காலுல விழ வச்சு எவ்வளவு சாலாக்கு புண்டையா உட்கார்ந்து இருக்கானுவ பாருங்க. அந்தக் கூட்டத்துல படிச்ச, படிக்கிற எல்லா தாயோலிகளும் தான் நின்னு கிட்டு இருப்பானுக.
குறைஞ்ச பட்சம் ஒருத்தன் கூடவா பிடிச்சிருக்க மாட்டான் அதுல. இங்க படிப்புங்கறது ஒரு 25 % மாற்றத்த தான் தரும். எல்லாம் புரிதல்லயும் ஏற்றுக் கொள்வதிலும் தான் இருக்கு. சில
கிறுக்கு கூவனுகளுக்கு சொல்லி, படிக்க வச்சு லாம் புரிய வைக்க முடியாது. அவனுக சாதி திமிருக்கு முன்னாடி படிப்பு மயிரளவும் எடுபறது இல்ல. அந்த மாதிரியான சமயங்கள்ல, அவனுங்க
கையெடுக்குற வன்முறைக்கெதிரா வன்முறை தான் தீர்வா இருக்கும் ன்ற போது வன்முறை தப்பே இல்ல னு தான் சொல்லுவேன். குரல்வளை மேல கால வச்சு மிதிச்சு கிட்டு இருக்கப்போ, படிப்பு
காப்பாத்தும் சட்டம் காப்பாத்தும் னு லாம் நெனைச்சு கிட்டு இருக்க முடியாது. மேலும், இங்க முதல்ல படிச்சு திருந்த வேண்டியது இந்தமாதிரியான சாதி வெறி பிடித்தலையும்
முட்டாள்களே.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...