Back

Article

April 10, 2021

கட்டுரை

SHARE

கட்டுரை

சார் காலம் காலமா புறக்கணிப்பட்டு ஊருக்கு ஒதுக்குப் புறமா கெடக்குறவனோட வலி வேதனைலாம் உங்களுக்கு ஒரு நாளும் புரியவே புரியாது சார். கதையாகவோ படமாகவோ பார்த்து வருந்துவீர்களே ஒழிய திருந்தவும்
திருத்தவும் ஒரு போதும் முன் வர மாட்டர்கள். காலத்திற்கும் இப்படி அடிமைப்படுத்துவீர்கள். அல்லது அனுதாபம் காட்டுவீர்கள். ஒரு நாளும் எங்களை சக மனிதனாய் ஏற்றுக் கொள்ளவே மாட்டீர்கள். ஒன்று மட்டும்
சொல்லிக் கொள்கிறேன் சார். உங்கள் அடக்குமுறை எந்த அளவு கொடுமையானதோ அதே கொடுமையானது சார் உங்கள் அனுதாபம்.

ம்,

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...