Back

Article

February 20, 2021

கட்டுரை

SHARE

கட்டுரை

எதிர்க்கிறவனை எதிர்க்க முடியாத போது ஒதுங்கி போவது தானே கோழையின் இயல்பு? ஆமாம், ஆண்டைகள் என்று மார் தட்டி மணி ஆட்டும் கோழைகளைப் போல எவனோ வரையறுத்து வைத்த சட்டத்தில் வாழ நாங்கள் என்ன சிந்திக்கத்
திராணியற்ற ஜீவராசிகளா என்ன? நாங்கள் எங்களின் சுதந்திரத்தைக் கொண்டாட விரும்புகிறோம். அதனால் இப்படி தான் இருந்தாக வேண்டுமென்று உரைப்பது வேதமாயினும் எதிர்த்தோம். எதிர்க்கிறோம். எங்களோடு சமரிட
முடியாத சங்கிகள் எங்களிடம் இருந்து தள்ளி, பயந்து ஒடுங்கி நின்று எங்களை ஒதுக்கி வைத்து விட்டதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...