Back
Article
August 11, 2020
கட்டுரை
SHARE

ஒருத்தரோட சாவ பாட்டாசு வெடிச்சு இனிப்பு கொடுத்து கொண்டாடி இருக்கானுங்க வடக்கன்ஸ். அவரு எவ்வளவு பெரிய ஆளுமையா சவாலா இருந்திருந்தா இப்படி கொண்டாடி இருப்பானுக. அப்படி பட்ட
ஒரு சிம்மசொப்பனம் தான் அண்ணா. 💙 - @[100004333323517:2048:Jegan Jegan] இந்து, இராமாயணம், இந்தி னு எதயும் விட்டு வைக்க ல.. போட்டு காட்டு கிழி கிழிச்சு இருக்காரு.
அதுவும் "நீதி தேவன் மயக்கம்" ல லாம் ராமரு கம்பரு னு எல்லா பாத்திரங்களையும் கேள்விகளால கிழிச்சு தொங்க விட்டிருப்பாரு.. 💙💙💙
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...