Back

Article

July 11, 2020

கட்டுரை

SHARE

கட்டுரை

அம்மா :- ஏன்டா உனக்காக இல்லாட்டி என்ன டா.. எங்களுக்காகவது இந்த சாமி போட்டோவுக்கு காலை ல கற்பூரமும் பத்தியும் காட்டினா என்ன டா? அப்படி என்ன டா உனக்கு பிடிவாதம்?

மீ :- அவன தொட்டா தீட்டு.. இவன் வந்தா தீட்டு னு தீட்டு க்கு காரணமா இருக்கே உங்க சாமி, நீங்க இந்த சாதிய எல்லாம் வி்ட்டுட்டு எல்லோரையும் சமமா நடத்துறேன் னு சொல்லுங்க..நடத்துங்க... உங்க சாமிக்கு
கற்பூரம் பத்தி என்ன்ன பூசை பூனஸ்காரமே பண்ணிடலாம்.

#வீட்டில்_இருந்து_தொடங்குவோம்_மாற்றத்தை

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...