Back

Article

November 4, 2019

கட்டுரை

SHARE

கட்டுரை

முத்தம் கேட்டேன்
"கொடுத்துக்க" என்று
உதட்டை உள் மடித்து
ஈரம் செய்து
இமைகள் மூடி
தொடையுரம் தூரத்திற்கு
நெருங்கி அமர்ந்தாள்.
அவள் பேதமை தான் எத்தனை அழகு.
முத்தம் கேட்டு நின்ற என் காமம்
சத்தம் இல்லாமல் அடங்கிப் போனது.
கன்னம் உரசி காற்றில் ஆடிக் கொண்டிருந்த
சின்ன முடி கற்றை ஒதுக்கி
நெற்றியில் முத்தமிட்டு
நெட்டி முறித்து
எழுந்து வந்து விட்டேன்.

❤️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...