Back

Article

July 15, 2019

கட்டுரை

SHARE

கட்டுரை

எல்லாமும் ஒரு நாள் சலித்து போகும்.
எல்லாமும் ஒரு நாள் அலட்சியத்திற்கு பாத்திரமாகும்.
இதில் நான் நீங்கள் என்ற உயர்திணைகளும் அடங்கும்.
அன்பும் கூட.
சலிப்பின் பின்னொரு நாளில்
அலட்சியத்துக்காக ஆளான அது
கை நழுவி போய் விடும் என்ற சமயத்தில்
அதன் மீது மீண்டும் பிடிப்பு உண்டாகும்.
பிரியம் உண்டாகும்.

அதாவது இருக்கிற வரை இங்கு எல்லாம் அலட்சியம் தான்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...