Back

Article

February 7, 2019

கட்டுரை

SHARE

கட்டுரை

என்னை குடிகாரன் என்று நினைத்து "குடிச்சியா குடிச்சிருக்கியா" என குசலம் விசாரித்த எல்லோருக்கும் என் அன்பு கலந்த நன்றிகள். என்மேலும் என் குணம் சார்ந்தும் எந்த அளவிலான புரிதல்
இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன். குடிசார்ந்தும் மது சார்ந்தும் எழுதப்பட்ட எல்லா பதிவுகளுக்குமான கருத்து உபயம் என் நட்பு பட்டியலில் இருக்கிற அன்புக்குரிய குடி மகான்கள் என்பதை சொல்லிக்
கொள்கிறேன். குடிப்பது நம்மை உடல் ரீதியாக பாதிப்பது மட்டுமல்லாமல் நம்மை சார்ந்தவர்களையும் மன ரீதியாக பாதிக்கும். ஆக அன்புக்குரிய குடி மகான்களே குடிப்பது நம் மனத்திற்கு மருந்தாயினும் நம்மை
சார்ந்தவர்களுக்கும் நம் மேல் அன்புடையவர்களுக்கும் விசம் என்பதை சொல்லி விடைபெறுகிறேன்.
நன்றிகளுடன் இதுவரை கனவிலும் குடிக்காதவன் குடித்தே தான் ஆவென் எனச் சொல்வீர்களாயின் இந்த அன்புக்குரிய அண்டா குண்டா சட்டிகளை(உறவுகளைது தான் சொல்கிறேன்) அருகில் அண்ட விடாதீர்கள். தனித்திருந்து
தண்ணீர் அருந்துங்கள். அழுங்கள் சிரிங்கள். குடித்து குடித்து குடல் வேக வேக மன ஞானம் வளர வளர ஞானியாகுங்கள் குடி மகான்களே. ❤️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...