Back
Article
October 18, 2018
கட்டுரை
SHARE

இதோ , சற்று முன் தான் உயிர் பெற்றேன். குழந்தையாய் அல்ல. குமரனாய் அல்ல. பட்டுத் தெளிந்து பகுத்தறிவு கொண்ட சிறு ஞான நிலையோடு. நேச நிலைப்பாடுகள் எல்லாத்தையும் அறிந்த தெளிவோடு. பல குற்றங்கள்
புரிந்து, குற்ற உணர்வுக்காளாகி ஒரு புதிய அனுபவத்தோடு. மனசாட்சி தண்டித்த கோடாரித் தழும்புகளோடு
சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டு. தேவதைகளால் சபிக்கப்பட்டு. இந்த க்ஷணம் தான் உயிர்த்தேன். இனி நான் சாத்தானின் பிள்ளை. சாத்தானின் தோழன். சாத்தானின் சகா. யாரும் மோட்சிக்க முடியாத, யாரும் நேசிக்க
முடியாத, யாரும் நெருங்க முடியாத, சாத்தானானவன் நான்.
❣️ ❣️❣️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...