Back
Article
June 21, 2018
கட்டுரை
SHARE

உண்டவுடனே உட்கார முடியுமா? முடியாது.
உண்டது செரித்து ஜீரணிக்கப்பட வேண்டும். ஒரு வேளை உண்டது வெளி வரும் வரை மறுவேளைக்கு உண்ணாமல் காத்திருக்கிறோமா? இல்லையே. வேளா வேளைக்கு தின்று கொண்டு தானே இருக்கிறோம்.
அது போலத்தான் முயற்சியும். ஒரே தடவையில் ஜெயித்து விட நினைப்பது முட்டாள் தனம். பலனை எதிர்பார்க்காமல் முயற்சி பண்ணிக் கொண்டே இருக்க வேண்டும்.ஆரோக்கியமான உணவு உண்டால் சரியான முறையில
உடல்செயல்பாடமைவதை போல ஆரோக்கியமான சீரான முயற்சிக்கு நிச்சயம் வெற்றி கை கூடி வரும்.
❣️ ❣️ ❣️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...