Back

Article

April 23, 2018

கட்டுரை

SHARE

கட்டுரை

உனக்கென்ன
குடு குடுப்பைகாரன் போல
எப்போதாவது வந்து
முகத்தை காட்டி விட்டோ அல்லது
பேச்சு கொடுத்து விட்டோ போய்விடுகிறாய்.
இந்த மனசு தான்
அந்த குடு குடுப்பை காரனை
மறுபடியும் காட்டச் சொல்லி
அடம் பிடித்து அழுகிற குழந்தையைபோல
உன்னை காட்டச் ஓயாமல் அழுது கொண்டே இருக்கிறது.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...