Back

Article

April 19, 2018

கட்டுரை

SHARE

கட்டுரை

சந்தனத்தை(மரத்துண்டு) நன்கு மைய தேய்த்து உரசி அதை ஏதேனும் பாத்திரத்தின் அடிப்பகுதியில் பூசி அந்த பாத்திரத்தை விளக்கெண்ணெயில் ஏற்றிய விளக்கின் இளஞ்சூடு படும் படி வைத்து
சந்தன பூசலை கருக்கி... கருகி உதிரும் துகள்களை சேகரித்து.. பின் வெண்ணெய் சேர்த்து பிசைந்து கொஞ்சம் ஜவ்வாது(இதர வாசனை பொருட்களும் சேர்த்து கொள்ளலாம்.)சேர்த்து கொண்டால் மை
தயார்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...