Back

Article

April 16, 2018

கட்டுரை

SHARE

கட்டுரை

எனது அடுத்த வாசிப்பு... இன்னும் கதைக்குள் நான் நுழையவில்லை... இருந்தாலும்... இதன் முன்னுரையை வாசித்த உடனே இதில் வரும் "பாபு" வாக என்னையையும் என்
"யமுனா" வாக அவளையும் உருவகபடுத்தி கொண்டேன். (இப்படி உருவகித்து கொள்வதால் தான் நான் எப்பேர்ப்பட்ட நாவலையும் அலுப்பில்லாமல் வாசிக்க முடிகிறது.) முடிவு தெரிந்தது
தான். வாசகனோடான உறவை வலுப்படுத்தும் படி எழுதுவதே எழுத்தாளனின் சிறப்பு என நம்புகிறவன் நான். அதே போல தான் "ஜானகிராமன்" ம் "பாபுவின் இசைத் தேடலை சுகத் தேடலை
மயக்க முயக்கு களை மோக முள் என்ற நாவலாக எழுதி இருக்கிறார் என நம்புகிறேன்.நன்றி. (பி. கு:பாபு வை விட யமுனா மூத்தவள் என்பது கவனிக்கப்பட வேண்டி விசயம். நாவலோட்டத்திலும் .
என் நடைமுறை வாழ்க்கை ஓட்டத்திலும்) வாசிப்பு இனிதே......

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...