Back
Article
October 5, 2017
கட்டுரை
SHARE

சுணங்கெழி லணங்கே இணங்கியெனை இணையாடும் நாகமென தடம் பதிய தழுவு. இரக்கம் இன்றி இரவு பகல் பாராமல் விரகதாபம் என்னை விடாமல் விரட்டுகிறது. எப்போதும் மனம் இருட்டுப் போர்வையையே
இழுத்து போர்த்துகிறது. புதிதாய் சிறகு முளைத்த பறவையாய் அண்ட வெளிவெங்கிலும் பறந்து திரிந்த மனது குதிருக்குள் கொட்டி வைத்த நெல் மணியாய் கூனி குறுகிப் போகிறது. ஓடி வந்து
என் மனச் சலனம் நீங்கும் பொருட்டு ஒரு அரக்கத் தழுவல் செய்து பறக்க சிறகு தா.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...