Back

Article

August 7, 2017

கட்டுரை

SHARE

கட்டுரை

மாதவி போலும் கண்ணகி போலும் மடமகள்கள் இனி இந்த பூமிக்கு வேண்டாம்.
கட்டியவன் இன்னொருத்நி கட்டிலுக்கு போன பின்னும் அவனை தட்டிக்கேட்காத கண்ணகி எதற்கு? அவளைப் போல் இன்னொருத்தி பிறந்தால் இன்னுமொரு மதுரை எரிபடுமே. வேண்டாம். கண்ணகியும் வேண்டாம் மாதவியும் வேண்டாம்.
தன்பால் நேசங்கொண்டு வந்து பின் மையல் தீர்த்து காமம் தீர்த்து கடைசியில் கைவிட்டு போனவன் நினைவினில் கல்யாணம் செய்துகொள்ளாமல் காலத்தை வீண் செய்த மாதவி மட்டும் எதற்கு அவளும் வேண்டாம்.
கண்ணகி போன்றும் மாதவி போன்றும் மடமகள்கள் இருப்பதால் கேவல கோவலர்கள் பெருகி வருகிறார்கள்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...