Back

Article

July 3, 2017

கட்டுரை

SHARE

கட்டுரை

தொலைந்த உறவுகளை-அவர் நினைவு தொடரும் இரவுகளை கடக்கும் பொழுது களில் கண்ணீர் விழுதுகளில் ஆடிக் களிக்கின்றேன்.... சர்ப்பம் போலவே சரசரவென கதகதப்பாய் கன்னத்தில் வழியும்
கண்ணீரில் தினம் கவிதை எழுதுகின்றேன்... ஈர நினைவுகள் இதயம் நனைக்க பாரப்பட்ட நெஞ்சோடு பாட்டும் புனைகின்றேன்.... சிவந்த கண்ணில் சிந்துகிற ஜீவதுளிகொண்டு சிந்தும்
செய்கின்றேன்..... என் சிந்தையை வைகின்றேன்.... எனக்கே நானொரு இறங்கற்பாவும் நெய்கின்றேன்....

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...