Back
Article
May 25, 2017
கட்டுரை
SHARE

மனிதாபிமானம் செத்து போச்சு. கொலய ஊரே வேடிக்கை பார்க்குது. இங்க யாருக்கும் இரக்கம் இல்ல. சாதி, மதம், பணம் இதலாம் வச்சிக்கிட்டு என்ன...................... இத புடுங்க போறாங்களோ. ஒரு உசுர
காப்பாத்த வக்கத்த உசுரு எதுக்கு. ஆண்டவனே கல்கி அவதாரத்த சீக்கிரம் எடுப்பா. கலி முத்தி போச்சு. எல்லாத்தையும் துடிக்க துடிக்க கொல்லு எண்ணெய் சட்டில போட்டு வறுத்தெடு. காதுல ஈயத்த காச்சி ஊத்து.
கண்ணுல குண்டூசி வச்சி குத்து. நீ கொடுத்த உசுரு எடுக்க இவங்களுக்கு என்ன உரிமை இருக்கு? பொட்ட பசங்க தப்ப தட்டி கேட்க வக்கில்லாத வாழ்க்கை வாழுறோம். இதுக்கு எங்கள கொன்னுடு. துடிக்க துடிக்க கொல்லு.
எப்படியோ இந்த உலகத்தில இருந்து கூட்டிப்போ.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...