Back

Article

May 21, 2017

கட்டுரை

SHARE

கட்டுரை

இன்னொரு ஈழம் இனியேனும் இல்லாமல் போகட்டும். வன்முறை என்பது வார்த்தையிலும் இல்லாத தாகட்டும். மண் தின்னும் உடலுக்கெதற்கு மத இன பேதங்கள். மாற்றி பாடுங்கள் மனிதர்களே கிரக
கீதங்கள். தீண்டாமை அதை தீயிட்டு எரியுங்கள். துப்பாக்கி தோட்டா அதை தூக்கி தூரத்தில் எறியுங்கள். பேதம் என்பது பேச்சளவில் என்பதை யோசித்து அறியுங்கள். வாதங்கள் விடுத்து
எல்லோரும் நேசித்து சிரியுங்கள். கண்டங்கள் இணைப்போம் கையொன்று சேருங்கள். இனி கஷ்டம் இல்லை கடவுளிடம் கூறுங்கள். உடலில் கறையென்றால் தண்ணீரில் கழுவுங்கள். உள்ளத்தில்
கறையென்றால் கொஞ்சம் உட்கார்ந்து அழுவுங்கள். தனக்கு மிஞ்சியதை தானமாய் கொடுங்கள். தண்டிக்கும் பணி அதை கடவுளிடம் விடுங்கள்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...