Back
Article
July 22, 2016
கட்டுரை
SHARE

எங்கோடி ஒளிந்தாலும்
உன் நினைவுகள் விடுவதாயில்லை.!!!
அழுதறியா என் கண்ணை
பழுதாக்காமல் போவதில்லை!
மூங்கிலொடிக்கும்
மூர்க்கமான காற்றைப் போல
நெஞ்சொடிக்குதே
உன் ஞாபகம்.!
இமை மூடிப் படுத்திருந்தாலும்
கண்ணுக்குள்
களியாட்டம் ஆடுதே
உன் பூமுகம்.!!
ஏ காதலி
என்னை கூடிவிடு
இல்லை
உயிர் என் கூடுவிடும்.!!!!
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...