Back
Article
July 9, 2016
கட்டுரை
SHARE

வம்பாக வந்தாள்
வார்த்தைச் சுகம் கேட்டாள்
வாழும் வரை உனக்காய்
எழுதுவேன் என்றேன்.
சிரித்தாள்
சிணுங்கினால்
அணுவணுவாய்
நெருங்கினால்
அணுதினமும்
நினைவில் வந்து போனாள்
பரிவில் பூத்ததோ
பதிலுக்காய் பூத்ததோ தெரியாது
எனக்குள்ளும் காதல் பூத்தது.
அவளை
எக்கச்சக்கமாய்
காதல் செய்தேன்.
பிரியத்தின் வீரியத்தால்
பிரிவோமோ என்ற பயம் கூட
பிரிந்தே போனோம்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...