Back

Cinema

September 25, 2018

விருமாண்டி

SHARE

விருமாண்டி

விருமாண்டி படத்துல
மாட விளக்க யாரு இப்போ தெருவோரம் ஏத்துனா ன்ற பாட்டு ல
இடைல "ஆறாக நீ ஓட உதவாக் கரை நானு " னு ஒரு வரி வரும்.
உதவாக் கரை ன்ற வார்த்தைய எல்லோரும் திட்டத் தான் உபயோகிப்போம்.
ஆனா இந்த இடத்துல அந்த வார்த்தையோட அர்த்தமே வேற.
அந்த உதவாக் கரைய எவ்வளவு உயரத்திட்டாரு னு பாருங்க பாடலாரியர் முத்து ராமலிங்கம்.
இத பத்தி கமல் அண்மையி என்னுள் மையம் கொண்ட புயல் எழுதி இருப்பாரு.
முடிஞ்ச பாட்டையும் கேளுங்க. கட்டுரையையும் வாசிங்க.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...