Back
Philosophy
December 17, 2022
தத்துவம்
SHARE

தேவடியா பய கடவுலு
நெசமாலுமே இருந்து
கயில கெடைச்சான்
வெட்டி கூறு போட்டுடு வேன்.
பொழப்பித்த பொறம்போக்கு
எல்லோருக்கும் ஒன்னு போல
வாழ்க்க கொடுக்க துப்பில்லனா
மூடிக் கிட்டு கெடக்க வேண்டி தான?
மசுரான் அவம் பாட்டுக்கு படைச்சுப் போட்டுட்டான்
இங்கொருத்தன் தொட்டா தீட்டுங்குறான்
இன்னொருத்தன் ஊருக்குல்ல வராதங்கறான்
வயசுக்கு கூட மருவாத இல்லாம
பொட்டு பொடுசுலாம் வாடா போடாங்குது.
போதாக் கொறைக்கு
நா ஊரு பிரிசிடென்டு வேற!
,
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...