Back

Philosophy

April 29, 2021

தத்துவம்

SHARE

தத்துவம்

பெண், காமத்திற்கு மட்டுமானவளாகத்தான் இன்னும் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாள். அவளும் ஓர் உயிர் என்பது இங்கு சிலருக்கு தெரிவதே இல்லை. மேலும், இப்போ இருக்க புள்ளைகள் ல
சிலதுக படிப்ப மசுரா கூட மதிக்கறது இல்ல. அப்படியே படிச்சாலும் பேருக்கு படிச்சு எதாவது ஒரு டிகிரிய வாங்கிட்டு அப்பன் ஆத்தா கைய காட்டுற பையல கட்டிக்கிட்டு போக ரெடியா
இருக்காளுக. அவனுகளும் கூட்டி கிட்டு போயி ஆக்கறதுக்கும் ஓக்கறதுக்குமான எந்திரமா வச்சிக்கறானுக. இதுக்கு என்னா மசுருக்கு படிக்கனும் னு தெரியல. இந்த நார முண்டைகளுக்கு
படிப்புனா என்னானும் தெரியல; எதுக்குனும் தெரியல. புள்ளைகளுக்கு சூத்து கழுவவும், குஞ்சி வெறைச்சா புருசனுக்குளுக்கு தொடைய விரிக்கவும் தான் படிக்கிறாளுக போல. படிச்சா,
படிச்ச படிப்புக்கு ஏத்த வேலைக்கு போகனும். இந்த சமூதாயத்துல ஆம்பள பிள்ளை படிக்காம இருந்தாலும் சரி வேலைக்கு போகாம இருந்தாலும் சரி, அவன் அவனிஷ்டத்துக்கு ஊரு சுத்தலாம் என்ன
வேணா பண்ணலாம். ஆனா பொண்ணுக்கு அப்படி இல்ல. ஆண்டாண்டு காலமா அடிமைப் பட்டு கிடந்த கூட்டம் விடுதலை அடையனும் னா முதல் ல யாரையும் சாராம சொந்தக் கால்ல நிக்கனும். I mean
independent ஆ இருக்கனும். அதுக்கு படிச்சு புட்டு, மாட்ட செனைக்கு வுடுற மாதிரி வூட்டுல கைய காட்டுற பையன கட்டிகிட்டு போயி அவன் வூட்டுல நாயாட்டாம் ஆக்கி வடிச்சி கிட்டு,
புருசன் படுடீனு சொல்றப்போ கால பொளந்து போட்டு கிட்டு படுக்காம வேலைக்கு போவனும். தனக்கு வேண்டியதை தானே வாங்கிக்கற அளவுக்கும், தன்னால எதையும் சாதிக்க முடியும் ன்ற
மனோதிடத்தோடயும் இருக்கனும். நன்றி - தொடர்ந்து உரையாடுவோம் - பைத்தியக்காரன்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...