Back
Philosophy
December 28, 2020
தத்துவம்
SHARE

புலராத பொழுதைப் போல மலராத மலரைப் போல புரியாத கவிதைப் போல எரியாத சுடரைப் போல வீசாத காற்றைப் போல பேசாத சொல் காட்டும் அழகும் அர்த்தமும் கனமும் எல்லாமும் அதிகமல்லவா? அதனால்
மனமே அமைதியாக மௌனம் எடுத்து உதட்டில் உடுத்து. - பித்தன்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...