Back

Philosophy

August 8, 2020

தத்துவம்

SHARE

தத்துவம்

தட்டானை பிடிக்கப் போகும்
என் விரல்களை தடுத்து

என் வீட்டுக் கூண்டிலிருந்த
பறவைகளை விடுவித்து

அது அது
அதன் இயல்பிலும் இடத்திலும்
இருத்தலே
அழகென்று சொல்லி தந்தவள் நீ.

என்
எல்லா கணங்களையும்
காதலால் நிரப்பியவள் நீ.

இப்போது
நீ இல்லாத
என் எல்லா கணங்களின் மீதும்
கரையான்கள் மேய்கிறது.

😢

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...