Back
Philosophy
August 8, 2020
தத்துவம்
SHARE

தட்டானை பிடிக்கப் போகும்
என் விரல்களை தடுத்து
என் வீட்டுக் கூண்டிலிருந்த
பறவைகளை விடுவித்து
அது அது
அதன் இயல்பிலும் இடத்திலும்
இருத்தலே
அழகென்று சொல்லி தந்தவள் நீ.
என்
எல்லா கணங்களையும்
காதலால் நிரப்பியவள் நீ.
இப்போது
நீ இல்லாத
என் எல்லா கணங்களின் மீதும்
கரையான்கள் மேய்கிறது.
😢
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...