Back
Philosophy
June 10, 2020
தத்துவம்
SHARE

காலையில் கண் திறந்தும்
திறவாமலும்
முத்தங்கள் தருவாள் அம்மு.
எத்தனை சண்டை என்றாலும்
அவளே இறங்கி வந்து விடுவாள்.
அம்மு வுக்கு நான் என்றால்
அத்தனை இஷ்டம்.
நானென்பது அவளின்
வாழ் நாள் தேவையாம்.
இதை எல்லாம் உங்களிடம் சொல்வதால்
என்னோடு கோபித்துக் கொள்ளுவாள் அம்மு.
ஏனென்றால் அம்மு வுக்கு
எங்களின் அந்தரங்க விசயங்களை
இப்படி வெளிச் சொல்லு தல் பிடிக்காது.
இல்லை அம்மு வுக்கு என்னைத் தவிர
எதையும் யாரையுமே பிடிக்காது.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...