Back

Philosophy

May 16, 2020

தத்துவம்

SHARE

தத்துவம்

கொய்யா மரத்தடி வாட்டர் டேங்கின் மீது வந்தமர்ந்தது ஒரு பறவை. அது பழம் தின்ன வந்ததா நீரருந்த வந்ததா என்றென் நினைவின் ஓட்டம் உள் வெளியில் நீச்சலடித்து கொண்டிருந்த போது
நான் பழமும் தின்னவும் வரவில்லை நீரருந்தவும் வரவில்லை என்பது போல கொஞ்ச நேர ஓய்திருந்தலுக்கு பின் அநாதையாக வந்ததைப் போல அந்தர வெளியில் அநாதையாகவே தொலைந்து போய் விட்டது.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...