Back

Philosophy

August 3, 2019

தத்துவம்

SHARE

தத்துவம்

கடந்த வருடத்திற்கு முந்தின வருடம் இதே நாளில் இதே ஆடி 18 அன்று காலையிலே போன் பண்ணி இன்னைக்கு "என்ன நாள் னு தெரியுமா..? மாமா" என்றாள். நான், அதற்கு முந்தைய தினங்களில் நடந்த ஏதோ ஒரு
ஊடலின் நிமித்தமாக கோவமாய் இருந்ததால் "என்ன?" என்று கொஞ்சம் அதட்டலாய் கேட்டேன். "இன்னைக்கு நமக்கு தல ஆடி மாமா" என்று குழைந்து பேசி கோவத்தை குறைக்க பார்த்தாள்... அந்த
கொஞ்சலுக்கு என்று நான் என் கோவத்தை இழுத்து பிடித்தேன்... மாமா.. மாமா.. என்ற தேன் தடவிய சொற்களில் என்னை கொஞ்சி கொஞ்சி.....
சகி.. நீ அந்த கடவுளுக்கே கூட வாய்க்காத வரம் சகி.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...